Tuesday 28 August 2012

ஜாதகப்படி ஆண்மை இல்லாத மணமகன்



ஒருவரின் வசதிகளையும்,படிப்பையும் பார்த்துவிட்டு திருமணம் செய்து வைக்கிறார்கள்.ஆனால் ஜாதகத்தை சரியான முறையில் பார்க்காமல் விட்டுவிடுகிறார்கள். 100 பவுன் தங்கம்,ஒரு கார் என வரதட்சணையும் கொடுத்து,அழகான பெண்ணையும் கொடுத்த முதலிரவில் அந்த கட்டிய கணவன் ஆண்மையற்றவன் என தெரிந்து பின்னர் அவஸ்தை படுகிறார்கள்

லக்னம் இதன் மூலம் ஒருவர் ஆண்மை யுள்ளவரா என்பதை அறிய முடியும்

3மிடம் மூலம் ஒருவரின் செயல் திறமை வீரியம் அறிய முடியும்

4 மிடம் மூலம் ஒருவருடைய சுகம் பெரும் நிலையை அறிய முடியும்

5மிடம் மூலம் ஒரு நபர் பெண்ணிடம் கொண்ருக்கும் மன ஈர்ப்பு சக்தியை அறிய முடியும்

6மிடம் மூலம் அவருக்கு இருக்கும் செக்ஸ் நோய்களை அறிய முடியும்

7மிடம் மூலம் அவர் எப்படி செக்ஸ் பண்ணுவார் என்பதை அறிய முடியும்
 
8மிடம் மூலம் அவர் எப்படி முறையற்ற செக்ஸ் பண்ணுவார் அவர் உறுப்பின் அளவு அதன் திறமை முதலியன அறியலாம்

9மிடம் மூலம் அவர் செக்ஸ் எப்படி அக்கறையாக செய்வார் என்பதை அறிய முடியும்

11மிடம் 7மிடம் முதலியன மூலம் எத்தனை பேரிடம் செக்ஸ் பண்ணுவார் என்பதை அறிய முடியும்

12 மிடம் மூலம் அவர் காணும் கட்டில் சுக அளவை அறிய முடியும்
குருவின் நிலை கண்டால் ஒருவரின் விந்து நிலை அறிய முடியும்
சுக்ரனின் நிலை கண்டால் அவரது காமவசபடுதலை அறிய முடியும்
செவ்வாய் நிலை அறிந்தால் அவரது ஆணுறுப்புக்கு செல்லும் ரத்தத்தின் அளவை அறிய முடியும்

புதனின் நிலை அறிந்தால் அவர் எப்படி ந்னகு பெண்ணுடன் சரசவிளையாட்டை விளையாடுவார் என்பதை அறிய முடியும். அவரது நரம்பின் திறனும் அதன் உணர்ச்சி கடத்தும் திறனும் அறிய முடியும். இதன் மூலம் அவர் எவ்வளவு நேரம் செக்ஸ் செய்வார் என்பதையும் அறிய முடியும்
சந்திரனின் நிலை அறிந்தால் அவரது மனம் எப்படி செக்ஸ் பற்றி நினைக்குறார் என்பதை அறிய முடியும்

ராகு\கேது நிலை அறிந்தால் அவர் எப்படி மோசம் போகிறார் என்பதை அறிய முடியும்.

சனி நிலை யறிந்தால அவர் எப்படி ஆண்டம இழக்கிறார் என்பதை அறிய முடியும்

சூரியன் நிலை அறிந்தால் அவரது மூளை எப்படி செக்ஸ் பண்ணுவதில் வேலை செய்கிறது என்பதை அறிய முடியும்

அந்தக் காலத்தில் பெரிய பாறாங்கல்லை சுமப்பது ,காளையை அடக்குவது ஆகியன பண்ணுபவர்களுக்கே
பெண் தரப்பட்டது.இதினால் ஆணி்ன் முயற்சி, உடல் வலிமை, மன உறுதி, பெண்ணை அடைவதில்
இருக்கும் ஈடுபாடு முதலியவற்றை அறிய முடிந்தது

1 comment:

  1. Eppadie yathanai pasanga vallkaiyai muduch kate erukega?
    yathukgu intha vellai?

    ReplyDelete