Wednesday 1 August 2012

முதல் கவிதை!!!





ஓடைப்பக்கத்து 

கள்ளிச்செடியில்

உன் பெயரையும்

என் பெயரையும்

அன்று 

முள்ளை வைத்து எழுதியதுதான்...

என் 
  
முதல் கவிதை!!!

No comments:

Post a Comment