Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 282


ஒண்ணவன் சுபனுமேயாகி -மாதே
ஒண்ணவன் சுபனுமேயாகி -மாதே
ஒரேட்டோன் கேந்திர கோணங்களேற
சொன்னேனே இவனுக்கு யோகம் -சுகம்
போகமும் ரோகமும் சுமந்து சொல்தோழி


சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


இலக்கினாதிபன் சுபனாகி எட்டுக்குடையவன் 1,4,7,10 ஆகிய திரிகோண ஸ்தானங்களிலோ அமர்ந்தால் இச்சாதகனுக்கு யோகமே விளையும். இவனுக்குச் சுகபோகம் மெத்த ஏற்படினும் ரோகமும் உண்டாகும் என்ற கருத்தையும் உள்ளடக்கிப் பலன் நிகழ்த்துவாயாக.

No comments:

Post a Comment