சூடப்பா இன்னமொரு சூச்சமங்கேளூ |
வேறொரு சூச்சுமத்தையும் உனக்கு உணர்த்துகிறேன் தெளிவாகக் கேட்பாயாக! நற்சுகம் உடைய சாதகனின் ஜென்மராசி தன்னில் சந்திரன் முதலிய கிரகங்கள் மயங்கி நீச்சமே அடைந்திருப்பினும் இலக்கினாதிபதிபன் சந்திர கேந்திரமோ உச்சமோ அடைந்திருப்பின் இதனால் ஏற்படும் யோகம் நீசபங்க ராஜயோகம் என நிகழ்த்துக என்ற போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment