முட்டப்பா இன்னமொரு மொழியைக்கேளு |
மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக! இராமகாதையிலே வரும் வாலி சத்துருவை அழிப்பதில் வல்லமை வாய்ந்தவன் என்றாலும் கோதண்டத்தைக் கையில் ஏந்திய இராமனின் கருணையால் பெரிய மலை சரிந்ததைப் போல் சாய்ந்தது ஏனெனில் குரு கோட்சாரத்தில் சந்திரனுக்கு எட்டில் வந்ததாலன்றோ? இச்சாதகனுக்கு எமனால் கண்டம் ஏற்படும். சுகக்கேடு விளையும். பொருட்சேதம் ஏற்படும். அரச தோஷம் உண்டாகும் என்று கூறுக எனப் போகர் கருணையால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment