ஆரப்பா யின்னமொரு புதுமைக்கேளு |
இன்னும் ஓர் அதியசயமான செய்தியையும் கூறுகிறேன். நன்கு ஆராய்ந்து கேட்பாயாக! சந்திரனும் அசுரகுருவான சுக்கிரனும் இலக்கினத்திற்கு ஏழில் நிற்க அச்சாதகி கிழவனுக்கு மாலையிட்டு அவனால் மனநிறைவு பெறாமல் காமவயப்பட்டு பலரையும் கூடி சிறப்பான புதல்வனையும் பெற்றெடுத்து அவனைத் தொட்டிலிலிட்டு ஊரார் வியக்க ஆட்டுவதோடு தனது ஸ்தனங்கள் குலுங்கப் பெருமையோடு வருவாள் என்பதையும் புலிப்பாணி உனக்கு உணர்த்தினேன்.
No comments:
Post a Comment